LRC歌词下载
[00:00.00] 作词 : Vairamuthu[00:00.00] 作曲 : A.R. Rahman[00:00.00]ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை[00:06.07]மூழ்கியதே... நீரோடு[00:12.68]அந்த பறவை கரை வந்ததே...[00:17.58]அந்த பறவை கரை வந்ததே...[00:24.56]அதிசயமான தேவதையாக...[00:34.33][00:43.09]அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை[00:45.66]மூழ்கியதே நீரோடு[00:47.36]அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே[00:49.90]கண்கள் கூசும் தேவதையாக[00:51.91][00:52.06]அவளா அவளா பாரு[00:55.62]அவள் அமராவதியா கேளு[01:00.40]அம்பிகாபதி தான் நானு[01:04.65]அமராவதி தான் யாரோ[01:08.90]அம்பிகாபதி தான் நானு[01:13.12]அமராவதி தான் யாரோ[01:16.95]ஓ... அமராவதி தான் யாரோ[01:21.31][01:21.43]அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை[01:23.81]மூழ்கியதே நீரோடு[01:25.67]அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே[01:28.09]கண்கள் கூசும் தேவதையாக[01:30.50][01:30.60]·· இசை ··[01:55.35][01:55.47]அடி எனக்கு எனக்கு என்று துடிக்கம் துடிக்கும் மனம்[01:57.91]உனக்கு உனக்கு என்றதே[01:59.56]தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம்[02:02.21]நமக்கு நமக்கு என்று சொல்லுதே[02:03.95]என்னை கவிஞ்சன் கவிஞ்சன் என்று கருதி கிடந்த[02:06.12]ஒரு கர்வம் அழிந்து விட்டதே[02:08.06]உன்னை கடக்கும் போழுது கண்ணில் அடிக்கும் அழகு[02:10.34]என்னை கடையன் கடையன் என்று தல்லுதே[02:12.68]காசி நகர் வீதி பக்கம் வாடி[02:16.85]கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி[02:21.10][02:21.25]அவளா அவளா பாரு[02:24.88]அவள் அமராவதியா கேளு[02:29.11]ஓ... அமராவதியா கேளு[02:33.79][02:33.92]·· இசை ··[02:59.01][02:59.13]பல குளிகள் கடந்து வலி நடந்து நடந்து மனம்[03:01.66]விழியில் விழுந்து விடுமே[03:03.32]சிறு பூக்கள் தொடுவதர்க்கும் கத்தி உனக்கெதர்க்கு[03:05.75]ஊசி ஒன்று போதுமே[03:07.68]உன்னை நினைத்து நினைத்து விழி நனைந்து நனைந்து[03:09.74]உடல் எலைத்து எலைத்து விட்டதே[03:11.83]உயிர் தெரிக்க தெரிக்க உன்னை துரத்தி துரத்தி[03:14.01]எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே[03:16.29]மண்ணில் வந்தோமின்னோறு பாதி தேடி[03:20.42]நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி[03:24.58][03:24.72]அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை[03:26.96]மூழ்கியததே நீரோடு[03:28.78]அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே[03:31.25]கண்கள் கூசும் தேவதையாக[03:33.31][03:33.47]அவளா அவளா பாரு[03:37.01]அவள் அமராவதியா கேளு[03:41.75]அம்பிகாபதி தான் நானு[03:46.03]அமராவதி தான் யாரோ[03:50.26]அம்பிகாபதி தான் நானு[03:54.59]அமராவதி தான் யாரோ[03:58.43][03:58.53]அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை[04:01.01]மூழ்கியதே நீரோடு[04:02.80]அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே[04:05.23]கண்கள் கூசும் தேவதையாக[04:07.94][04:14.92]